சீறியருளாதே சொல்லி அருளினார், தந்து அருளினார், செய்து அருளினார் என்றெல்லாம் கேள்விபட்டு இருப்போ...
ராமனை அழைத்துப் போக பெரும்படையுடன் வந்த பரதனை தூரத்தில் இருந்து பார்த்த குகன் , ராமனுக்கு தீங்கு செய்யவே பரதன் படையுடன் வந்திருக்கி...
அன்பே பக்தி
பக்தி என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் "அன்பு" , பழந்தமிழ் பாடல்களில் பெரும்பாலும் பக்தி, பக்தர் என்னும் சொற்களுக்கு...
சுடு தண்ணியா ?
தண்மை (குளிர்ச்சி) + நீர் = தண்ணீர் (குளிர்ந்த நீர்) வெம்மை + நீர் = வெந்நீர் (வெது வெதுப்பான நீர்) சுடு+நீர் = சுடுநீர் (சூடான நீர்) சுடுதண...
நாலு வரியில் சுந்தரகாண்டம்
சுந்தர்காண்டத்தின் சுருக்கம் நாலு வரியில் கம்பன் எழுதியது. மிகவும் புகழ் பெற்ற பாடல். எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். சுந்தரகாண்டத்தை முழுவ...
மெல்லத் தமிழினி ஓங்கும்
எப்படியோ பாரதியின் பாடலில் " மெல்லத் தமிழினிச் சாகும்" என்கிற வரிகள் மட்டும் பிரபலம் அடைந்துவிட்டன. ஆனால் பாரதியின் முழுப்பாடல் ...
தமிழ் விளக்கேற்றிய மூவர்
. திருக்கோவலூரில், மழைக்காக மிருகண்டு முனிவர் வீட்டின் திண்னையில் ஒருவர் ஒதுங்கினார். சிறிது நேரத்தில் மேலும் ஒருவர் வந்து ஒதுங்கினார். ...
துறவறம் என்றால் உடமைகளை எல்லாம் துறக்க வேண்டுமா ?
கேள்வி: துறவறம் என்றால் உடமைகளை எல்லாம் துறக்க வேண்டுமா ? ரமணரின் பதில்: உடையவனை துறக்க வேண்டும்
கூகா என என் கிளை
கூகா என என் கிளை கூடி அழப் போகாமல் கா கா வாகா கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சு...
ராமன் பெருமை கேட்காத காது என்ன காது ?
ராமன் பெருமை கேட்காத காது என்ன காது ? தொல் இலங்கை கட்டு அழித்த சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே? திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே? ...
வாகா கா கா
வாகா கா கா சாகாது, எனையே சரணங் களிலே கா கா, நமனார் கலகம் செயும் நாள் வாகா, முருகா, மயில் வாகனனே யோகா, சிவ ஞான உபதேசிகனே வாகா - என்றால் அழ...
அண்ணாக் கயிறு
அண்ணாக் கயிறு அரை என்றால் இடுப்பு , உடலை இரண்டு அரைகளாக பிரிப்பது என்பதால். அரையில் கட்டும் நாண் (கயிறு) அரை நாண். அதுதான் இன்று சென்னைத் ...
தமிழ்த் தலைவன் அப்படின்னு ஒருத்தர் இருக்காரா ?
தமிழ்த் தலைவன் அப்படின்னு ஒருத்தர் இருக்காரா ? பேயாழ்வார் தான் தமிழ்த்தலைவன் என்று திருவரங்கத்தமுதானார் சொல்கிறார். . அதே பாட்டில் செலவம் ...
உயர்ந்த மதம் எது ?
உயர்ந்த மதம் ஸ்ரீமத் பாகவதம்: (1.2.6): ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே அஹைதுகி அப்ரதிஹதா யயாத்மா ஸுப்ர ஸீததி எந்த எதிர்பார்ப்...
பக்தியும் கடவுளும்
பக்தியும் கடவுளும் பக்தி என்னும் சம்ஸ்கிருத சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் "அன்பு" , பழந்தமிழ் பாடல்களில் பெரும்பாலும் பக்தி, பக்தர்...
விதண்டாவாதம்
விதண்டாவாதம் விதண்டாவாதம் என்பதை அடிக்கடி பலர் சொல்கிறார்கள். அப்படி என்றால் என்ன. தர்கசாஸ்திரம் என்ன சொல்கிறது. சம்வாதம்: ஒத்த கருத்தை பே...
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு அவ்வையின் மூதுரை அரசனையும் கற்றவனையும் ஒப்பிட்டால், மன்னனைவிட கற்றவனுக்கே சிறப்பு. மன்னனுக்கு அவனு...
ஈசனோடாயினும் ஆசை அறுமின்
ஈசனோடாயினும் ஆசை அறுமின் பலருடைய ஆன்மீக முன்னேற்ததிற்கு பெரும் தடையாக இருப்பது, தங்கள் மதத்தின் தத்துவங்களை ஆழமாக அறிந்திருப்பது (அதனால் ஏற்...
ராமன் சீதையைச் சந்தேகப் பட்டாரா?
ராமன் சீதையைச் சந்தேகப் பட்டாரா? ராமன் சீதையைச் சந்தேகப் பட்டாரா? தீக்குளித்தால் மட்டுமே உத்தமி என்று ஏற்பேன் என்று சொன்னாரா? சினிமாவிலும்...
பக்தனை காக்கத் துடிக்கும் சக்கரத்தாழ்வார்
பக்தனை காக்கத் துடிக்கும் சக்கரத்தாழ்வார் கஜேந்திரன் என்கிற ஆனை ஆதி மூலமே என்று அழைத்ததும் அதை காக்க கருடனில் ஏறி புறப்பட்ட பெருமாள், பக்தனை...
பக்தி என்றால் என்ன ?
பக்தி என்றால் என்ன ? பக்தி எனபது நிபந்தனைகள் எதுவுமே இல்லாத ஒரு அன்பு. அப்படி ஒரு அன்பை போதிப்பதே மதம். கடவுளுக்கு அடியவனாக இருப்பதில் இரண்...
அவள்தன் அருள் நினைந்தே அழும் குழவி
அவள்தன் அருள் நினைந்தே அழும் குழவி ஒரு அம்மா கோபத்தில் குழந்தயை அடித்து "பக்கதுல வராத போ" என்று பிடித்து தள்ளினால் அந்த குழந்தை ...
மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்
மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன் குலசேகர் ஆழவார் காலத்திலே அறுவை சிகிச்சை இந்தியாவில் இருந்துள்ளது. கத்தியால் உடலை அறுத்து அந்த இடத்...
மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...