கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு
அவ்வையின் மூதுரை
அரசனையும் கற்றவனையும் ஒப்பிட்டால், மன்னனைவிட கற்றவனுக்கே சிறப்பு. மன்னனுக்கு அவனுடைய ராஜ்யத்தில் மட்டுமே மரியாதை ஆனால் படித்தவர்களுக்கு போகிற எல்லா இடத்திலும் மரியாதை
`மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கில்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன்- மன்னர்க்குத்
தன்தேச மல்லால் சிறப்பில்லை
கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு"

No comments