Header Ads

Header ADS

ஈசனோடாயினும் ஆசை அறுமின்



ஈசனோடாயினும் ஆசை அறுமின்

பலருடைய ஆன்மீக முன்னேற்ததிற்கு பெரும் தடையாக இருப்பது, தங்கள் மதத்தின் தத்துவங்களை ஆழமாக அறிந்திருப்பது (அதனால் ஏற்படும் கர்வம்), அல்லது தன் இஷ்ட தெய்வத்தோடு ஏற்படுத்திக்கொள்ளும் பற்றும் (Associating/identifying not devotion ) தத்துவ தகவல்களும் ( அனுபவம்/உணர்வு இல்லாத வெறும் தகவல்) . இந்த இரண்டுமே நம் தேடலைக் கொன்றுவிடும். Osho வின் learn to unlearn மற்றும் திருமூலரின் "ஈசனோடாயினும் ஆசை அறுமின்" எல்லாம் ஏன் என்பதை கொஞ்சம் சிந்தியுங்கள்


No comments

  மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...

Powered by Blogger.