மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்
மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்
குலசேகர் ஆழவார் காலத்திலே அறுவை சிகிச்சை இந்தியாவில் இருந்துள்ளது.
கத்தியால் உடலை அறுத்து அந்த இடத்தில் சூடு வைத்தாலும் , அந்த மருத்துவன் மீது கோபம் கொள்ளாமல் அன்பே கொள்வது போல நீ என்னை எப்படி சோத்திதாலும் உன்மீது அன்பே கொள்வேன் என்று குலசேகர ஆழ்வார் பாடும் பாடல். (வித்துவக்கோடு என்பது ஊர் பெயர்)
வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன்பால்
மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்
மீளாத் துயர் தரினும் வித்துவக்கோட்டு அம்மா நீ
ஆளா உனது அருளே பார்ப்பன் அடியேனே

No comments