Header Ads

Header ADS

அன்பே பக்தி

May 31, 2021 0

பக்தி என்னும் சமஸ்கிருத சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் "அன்பு" , பழந்தமிழ் பாடல்களில் பெரும்பாலும் பக்தி, பக்தர் என்னும் சொற்களுக்கு...

சுடு தண்ணியா ?

May 28, 2021 0

தண்மை (குளிர்ச்சி) + நீர் = தண்ணீர் (குளிர்ந்த நீர்) வெம்மை + நீர் = வெந்நீர் (வெது வெதுப்பான நீர்) சுடு+நீர் = சுடுநீர் (சூடான நீர்) சுடுதண...

நாலு வரியில் சுந்தரகாண்டம்

May 28, 2021 0

சுந்தர்காண்டத்தின் சுருக்கம் நாலு வரியில் கம்பன் எழுதியது. மிகவும் புகழ் பெற்ற பாடல். எல்லாருக்கும் தெரிந்திருக்கலாம். சுந்தரகாண்டத்தை முழுவ...

மெல்லத் தமிழினி ஓங்கும்

May 26, 2021 0

  எப்படியோ பாரதியின் பாடலில் " மெல்லத் தமிழினிச் சாகும்" என்கிற வரிகள் மட்டும் பிரபலம் அடைந்துவிட்டன. ஆனால் பாரதியின் முழுப்பாடல் ...

தமிழ் விளக்கேற்றிய மூவர்

May 24, 2021 0

  . திருக்கோவலூரில், மழைக்காக மிருகண்டு முனிவர் வீட்டின் திண்னையில் ஒருவர் ஒதுங்கினார். சிறிது நேரத்தில் மேலும் ஒருவர் வந்து ஒதுங்கினார். ...

கூகா என என் கிளை

May 18, 2021 0

  கூகா என  என் கிளை கூடி அழப் போகாமல் கா கா வாகா  கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சு...

வாகா கா கா

May 18, 2021 0

  வாகா கா கா சாகாது, எனையே சரணங் களிலே கா கா, நமனார் கலகம் செயும் நாள் வாகா, முருகா, மயில் வாகனனே யோகா, சிவ ஞான உபதேசிகனே வாகா - என்றால் அழ...

அண்ணாக் கயிறு

May 12, 2021 0

அண்ணாக் கயிறு அரை என்றால் இடுப்பு , உடலை இரண்டு அரைகளாக பிரிப்பது என்பதால். அரையில் கட்டும் நாண் (கயிறு) அரை நாண். அதுதான் இன்று சென்னைத் ...

தமிழ்த் தலைவன் அப்படின்னு ஒருத்தர் இருக்காரா ?

May 11, 2021 1

தமிழ்த் தலைவன் அப்படின்னு ஒருத்தர் இருக்காரா ? பேயாழ்வார் தான் தமிழ்த்தலைவன் என்று திருவரங்கத்தமுதானார் சொல்கிறார். . அதே பாட்டில் செலவம் ...

உயர்ந்த மதம் எது ?

May 11, 2021 0

  உயர்ந்த மதம் ஸ்ரீமத் பாகவதம்: (1.2.6): ஸ வை பும்ஸாம் பரோ தர்மோ யதோ பக்திர் அதோக்ஷஜே அஹைதுகி அப்ரதிஹதா யயாத்மா ஸுப்ர ஸீததி எந்த எதிர்பார்ப்...

பக்தியும் கடவுளும்

May 11, 2021 0

பக்தியும் கடவுளும் பக்தி என்னும் சம்ஸ்கிருத சொல்லுக்கு நிகரான தமிழ் சொல் "அன்பு" , பழந்தமிழ் பாடல்களில் பெரும்பாலும் பக்தி, பக்தர்...

விதண்டாவாதம்

May 11, 2021 0

விதண்டாவாதம் விதண்டாவாதம் என்பதை அடிக்கடி பலர் சொல்கிறார்கள். அப்படி என்றால் என்ன. தர்கசாஸ்திரம் என்ன சொல்கிறது. சம்வாதம்: ஒத்த கருத்தை பே...

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு

May 11, 2021 0

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு   அவ்வையின் மூதுரை அரசனையும் கற்றவனையும் ஒப்பிட்டால், மன்னனைவிட கற்றவனுக்கே சிறப்பு. மன்னனுக்கு அவனு...

ஈசனோடாயினும் ஆசை அறுமின்

May 11, 2021 0

ஈசனோடாயினும் ஆசை அறுமின் பலருடைய ஆன்மீக முன்னேற்ததிற்கு பெரும் தடையாக இருப்பது, தங்கள் மதத்தின் தத்துவங்களை ஆழமாக அறிந்திருப்பது (அதனால் ஏற்...

பக்தனை காக்கத் துடிக்கும் சக்கரத்தாழ்வார்

May 11, 2021 0

பக்தனை காக்கத் துடிக்கும் சக்கரத்தாழ்வார் கஜேந்திரன் என்கிற ஆனை ஆதி மூலமே என்று அழைத்ததும் அதை காக்க கருடனில் ஏறி புறப்பட்ட பெருமாள், பக்தனை...

பக்தி என்றால் என்ன ?

May 11, 2021 0

பக்தி என்றால் என்ன ?  பக்தி எனபது நிபந்தனைகள் எதுவுமே இல்லாத ஒரு அன்பு. அப்படி ஒரு அன்பை போதிப்பதே மதம். கடவுளுக்கு அடியவனாக இருப்பதில் இரண்...

மருத்துவன்பால் மாளாத காதல் நோயாளன்

May 11, 2021 0

  மருத்துவன்பால்  மாளாத காதல் நோயாளன் குலசேகர் ஆழவார் காலத்திலே அறுவை சிகிச்சை இந்தியாவில் இருந்துள்ளது.    கத்தியால் உடலை அறுத்து அந்த இடத்...

  மூலமும் நடுவும் ஈறும் இல்லது ஓர் மும்மைத் தாய காலமும் கணக்கும் நீத்த காரணன் கைவில் ஏந்தி சூலமும் திகிரி சங்கும் கரகமும் துறந்து, தொல்லை ஆல...

Powered by Blogger.